173
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் மூலமாக புகார்கள் பெறப்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினர் செல்லும் வ...

425
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி...

1833
காணாமல் போன 2 மகன்கள் குறித்து இருபத்தைந்து நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மா...

1105
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைத் தாக்கிய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்...

3932
கோவை அழகு பார்மஸி உரிமையாளரிடம், 11 வருடங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தலைமறைவான பெண்ணை போலீசார் தேடி வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர். ப...

14851
மின்சார வசதியில்லா தனது வீட்டுக்குள் புகுந்த கண்ணடிவிரியன் பாம்பை அடித்துக் கொன்று, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களை காப்பாற்றியதாக தெரிவித்த பெண் ஒருவர், கொல்லப்பட்ட பாம்புடன் வந்து நெல்லை மாவட்ட...

1353
கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வட்டிக...



BIG STORY